img
img

2 வயது சிறுவன் மரணம் தாயும் பாட்டியும் கைது 
வெள்ளி 05 ஜனவரி 2018 13:03:39

img

(எம்.கே.வள்ளுவன்)  கூலாய், 

இந்திய சிறுவன்  ஒருவன்  கொடுமைப் படுத்தப்பட்டதன்  காரணமாக பரிதாபமாக மாண்டான்.  மாண்டவன்  பாவ்ல்  எபினேஷன்  ஜெயன் (வயது 2)   என அடையாளம் காணப்பட்டது.  இந்த சம்பவம் தொடர்பில் 18 வயது தாயும் 56 வயதுடைய பாட்டியும் விசாரணைக்காக  தடுக்கப்பட்டுள்ளதாக கூலாய் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் சூல்கைரி முக்தார் தெரிவித்தார். 

சிறுவனின் காதுகள், தலையின் ஒரு பகுதியில் கொடுமைப்படுத்தப்பட்டதற்கான காயங்கள் தென்பட்டதைத் தொடர்ந்து விசாரணைக்காக அவர்கள் தடுக்க ப்பட்டுள்ள தாக தெரிவித்த அவர் இது ஒரு கொலை  என  போலீசார் வகைப்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டார். 

Read More: Malaysia nanban News Paper on 5.1.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img