(எம்.கே.வள்ளுவன்) கூலாய்,
இந்திய சிறுவன் ஒருவன் கொடுமைப் படுத்தப்பட்டதன் காரணமாக பரிதாபமாக மாண்டான். மாண்டவன் பாவ்ல் எபினேஷன் ஜெயன் (வயது 2) என அடையாளம் காணப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பில் 18 வயது தாயும் 56 வயதுடைய பாட்டியும் விசாரணைக்காக தடுக்கப்பட்டுள்ளதாக கூலாய் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் சூல்கைரி முக்தார் தெரிவித்தார்.
சிறுவனின் காதுகள், தலையின் ஒரு பகுதியில் கொடுமைப்படுத்தப்பட்டதற்கான காயங்கள் தென்பட்டதைத் தொடர்ந்து விசாரணைக்காக அவர்கள் தடுக்க ப்பட்டுள்ள தாக தெரிவித்த அவர் இது ஒரு கொலை என போலீசார் வகைப்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
Read More: Malaysia nanban News Paper on 5.1.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்