img
img

கோவிலையும் விட்டு வைக்காத குண்டர் கும்பல்
வியாழன் 28 டிசம்பர் 2017 11:36:05

img

கோலாலம்பூர், 

குண்டர் கும்பலின் அராஜகம் காணும் இடமெல்லாம் தற்போது தலைவிரித்து ஆடுகிறது. ‘பாவ்’ (காசு) என்று கூறிக் கொண்டு வணிகர்கள், தொழிலதி பர்கள், கடை உரிமையாளர்கள் என பலரிடம் பணத்தை பறித்து வரும் இவர்களின் செயல், தற்போது அளவுக்கு மீறி ஆலயங்களிலும் பணம் கேட்டு அராஜகம் புரிந்து வரும் நிலைக்கு வந்து விட்டது.

தாமான் ஆயர் பானாசிலுள்ள ஸ்ரீ செமராக் பிபிஆர் குடியிருப்புக்கு அருகில் அமைந்துள்ள ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயம், ஓம் ஸ்ரீ வால் முனீஸ்வரர் ஆல யம் ஆகிய இரு வழிபாட்டு தலங்களிலும் குண்டர் கும்பலின் அராஜகம் கடந்த ஆண்டு முதல் தலை தூக்கியுள்ளது. அந்த ஆலயத்தின் பூசாரி மற்றும் அவரின் குடும்பத்தினரின் பாதுகாப்பு கருதி இதுவரை 48 போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருந்தபோதும் இதுவரையில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தால் நேற்று காலை சம்பந்தப்பட்ட ஆலயத்தின் பூசாரி இளங்கோவன் மாரியப்பன் (வயது 53) சக ஆலய பக்தர்களுடன் புக்கிட் அமானில் மகஜர் வழங்க வந்திருந்தனர்.

Read More: Malaysia Nanban News Paper on 28.12.2017

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img