கோலாலம்பூர்,
தேசிய முன்னணி தனது கோட்டையாக விளங்கும் ஜொகூரில் அடுத்த பொதுத் தேர்தலில் தொகுதிகளை இழக்குமா அல்லது இல்லையா என்பது மாநில மக்களின் பெரும் மதிப்பை பெற்றிருக்கும் ஜொகூர் அரச குடும்பத்தைச் சார்ந்துள்ள தாக சிங்கப்பூர் சிந்தனையாளர் குழு ஒன்று கூறுகிறது.ஜொகூர் துங்கு மக்கோத்தா துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம் பிரதமர் பொறுப்புக்கு வந்தால், நாடு மிகவும் சிறப்பாக இருக்கும் என ஆய்வில் பங்கேற்றவர்களில் சிலர் கூறியுள்ளனர்.
இசியாஸ் - யூசோப் இஷாப் கல்லூரி இந்த ஆய்வை நடத்தி யது. தேசிய முன்னணிக்கு வாக்களிப்பதா அல்லது தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட வலுவான காரணங்களை கூறும் எதிர்க்கட் சிக்கு வாக்களிப்பதா என்பதை தீர்மானிக்க முடியாத நிலையில் வாக்காளர்கள் இருப்பதை ஜொகூர் வாக்காளர்கள் மத்தியில் நடத்தப் பட்ட ஆய்வில் தெரிய வருகிறது.
Read More: Malaysia Nanban News Paper on 16.12.2017
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்