செவ்வாய் 16, ஏப்ரல் 2024  
img
img

இரு வெவ்வேறு தீ சம்பவங்களில் 9 பேர் பலி
வியாழன் 14 டிசம்பர் 2017 15:13:46

img

( ஆறுமுகம் பெருமாள்) கோலலங்காட், டிச.14-

நேற்று அதிகாலையில்  தஞ்சோங் சிப்பாட்டிலும் காஜாங்கிலும் நிகழ்ந்த இரு வெவ்வேறு தீ சம்பவங்களில் மொத்தம் ஒன்பது பேர் பலியானார்கள். இதில் கோலலங்காட், தஞ்சோங் சிப்பாட்டில் நிகழ்ந்த கோரச் சம்பவத் தில் தாத்தா, பாட்டி, இரு பேரப்பிள்ளைகள்  வெட்டி கொலை செய்த பின்னர், வீட் டோடு எரிக்கப்பட்ட கொடூரம் நிகழ்ந்துள்ளது.

அதே சமயத்தில்  காஜாங், சுங்கை லோங்கில் உள்ள  ஒரு முதியோர் இல்லத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் நான்கு முதியோர் உட்பட ஐவர் கருகி மாண்டனர். முதல் சம்பவத்தில் மோரிப் - சிப்பாங் செல்லும் சாலையில்  தஞ்சோங் சிப்பாட் கடற்கரையோரத்திலிருந்து 80 மீட்டர் தூரத்தில் உள்ள ஒரு வீட்டில்  அதிகாலை 5.30 மணியளவில் நால்வர் கருகி மாண்ட சம்பவம், ஒரு தீ விபத்து என்று முதலில் கண்டறியப்பட்டது.

Read more: MALYSIA NANBAN NEWS PAPER on 14.12.2017

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img