img
img

அடிக்கல் நாட்டு விழா செய்து 6 ஆண்டுகள் கடந்து விட்டன.
செவ்வாய் 12 டிசம்பர் 2017 14:42:17

img

(எஸ்.எஸ்.பரதன்) செரண்டா,

விரைவில் செரண்டாவில் தமிழ்ப்பள்ளி கட்டப்படும் என்று கடந்த 2012 ஆம் ஆண்டு அப்பள்ளிக்கான முதல் அடிக்கல் நாட்டு விழா முன்னாள் துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசினால் நிறைவு செய்யப்பட்ட நாளிலிருந்து இன்று வரை அப்பள்ளி கட்டப்படாதது குறித்து இவ்வட்டாரத்திலுள்ள இந்திய பெற்றோர்கள் பெரும் ஏமாற்றம்  அடைந்துள்ளனர்.

இங்கு தமிழ்ப்பள்ளியைக் கட்டுவதற்கு யூ.எம்.டபள்யூ. நிறுவனம் 2 ஏக்கர் நிலத்தை இலவசமாக வழங்கியதோடு, மத்திய அரசாங்கம் வெ. 64 லட்சமும் வழங்கியிருந்தது. ஆண்டுகள் ஆறு கடந்தும் பள்ளிக் கட்டடம் எழுந்த பாடில்லை. முதல் அடிக்கல் நாட்டு விழா 2012இல் நடந்து எந்தவொரு கட்டுமானப் பணிகளும் ஆரம்பிக்கப் படவில்லை. தொடர்ந்து 2015இல் துணைக் கல்வியமைச்சர் டத்தோ ப.கமலநாதன் இரண்டாவது முறையாக அடிக்கல் நாட்டி னார். ஆரம்பக் கட்ட வேலையாக சில சிமெந்தி தூண்கள் மட்டுமே ஏற்றம் கண்டதோடு கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

Read More: Malaysia Nanban News Paper on 12.12.2017

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img