கோலாலம்பூர்,
தமிழ்நாட்டில் விஜய் டிவி நடத்தும் சூப்பர் சிங்கர் பாடல் போட்டியில் தமிழ்நாட்டின் பல இளம் பாடகர்களின் திறமைகளைக் கண்டு நாம் மெய்மறந்தி ருக்கும் வேளையில், மலேசியர்களும் அதில் முத்திரை பதிக்க முடியும். அதற்கேற்ற வாறு தற்போது அஞ்சலி கதிரவன் மலேசியாவைப் பிரதிநிதித்துச் சென்றுள்ளதோடு முதல் சுற்றிலும் தேர்வாகி புதிய அத்தியாயத்தைத் தொடங்கி உள்ளார்.
உலக தமிழர் களிடையே மிகவும் பிரபலமடைந்துள்ள இந்தச் சூப்பர் சிங்கர் பாடல் திறன் போட்டியில் மலேசியாவைப் பிரதிநிதித்து போட்டியாளர்கள் பங்கேற்பது இதுவே முதல் முறையாகும். அந்தப் பெருமையை தெலுக் பங்லீமா காராங்கைச் சேர்ந்த அஞ்சலி பதிவு செய்துள்ளார். இவர் நம் நாட்டின் புகழ்பெற்ற பாடகர் கே.எஸ் கதிரவனின் மகள் என்பதும் மலேசிய தமிழ்நெறி கழகத்தின் மாணவி என்பதும் குறிப்பிடத்தக்கது.
Read More: Malaysia nanban Tamil News Paper on 11.12.2017
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்