மலாக்கா,
கொடூரமான முறையில் நான்காம் படிவ மாணவரான எம்.அருணாசலம் (வயது 16) தன் உறவினர் உட்பட மேலும் சில நபர்களால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் இங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய இளைஞர் ஒருவர், சிலரால் ரப்பர் குழாயைக் கொண்டு கொடூரமாக தாக்கப்படும் காணொளி சில தினங்களுக்கு முன்பு முகநூலில் பகிரப்பட்டு வந்தது. தன் தாத்தாவின் பணத்தை திருடியதற்காக அந்த இளைஞர் தாக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பில் போலீசார் விசாரணையை நடத்தி வந்தனர்.
நேற்று முன்தினம் ஆயர் கெரோ பேருந்து நிலையத்தில் இந்திய இளைஞர் சுயநினைவை இழந்து கிடந்ததாகவும் அவரை அங்குள்ளவர்கள் மலாக்கா பொதுமருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றதாகவும் தகவல் கிடைத்ததாக மாநில குற்றவியல் விசாரணை பிரிவுத் தலைவர் கமாலுடின் காசிம் தெரிவித்தார்.
Read More: Malaysia Nanban News Paper on 8.12.2017
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்