img
img

ஜெரம் கடற்கரையில் வழக்கத்திற்கு மாறான பேரலைகள்.
சனி 02 டிசம்பர் 2017 12:25:56

img

(பி. எம். குணா) கோலசிலாங்கூர்,

இங்கு முக்கிய கடற்கரையான ஜெரம் பந்தாய் ரெமிஸில்,  கடந்த மூன்று தினங்களாக பலத்த காற்று வீசுவதால் பேரலைகள்  6 மீட்டர்  உயரம் வரை எழு கின்றன. வழக்கத்திற்கு மாறான இந்த பேரலையால் கிள்ளான் - கோலசிலாங்கூர் சாலை, 17ஆவது மைலில்  உள்ள இக்கடற்கரையில், மூன்று வகை யான கடல் வாழ் உயிரினங்கள் கரையோரத்திற்கு அடித்து வரப்படுவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குவியல்- குவியலாக கிடக்கும் அந்த கடல் வாழ் உயிரினங்கள் இந்த டிசம்பர் மாதத்தில் வரும் சுனாமிக்கான அறிகுறியாக இருக்கலாம் என்று மீனவர்கள் அஞ்சுகின்றனர்.

இதனால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல அஞ்சுகின்றனர். கடலோரத்தில்  குவிந்து கிடக்கும் அரிய வகை கடல் நத்தைகள், நண்டுகள், மீன்கள், சில அரிய வகை கடல் வாழ் உயிரினங்களை சேகரிப்பதற்கு தினமும் மக்கள் கூட்டம் ஜெரம் கடற்கரையில் அலைமோதுகிறது. அதிகாலை 7.00 மணிக்கெல்லாம் இக்கடற்கரையில் திரளும் மக்கள் அம்மூன்று வகையான கடல் நத்தைகளை மூட்டை மூட்டையாக வாகனங்களில் கொண்டு செல்கின்றனர். 

Read More: Malaysia nanban News paper on 2.12.2017

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img