img
img

எரிமலை அபாயம் உச்சகட்டம்.
புதன் 29 நவம்பர் 2017 11:36:11

img

பெட்டாலிங்ஜெயா,

இந்தோனேசியாவில் எரிமலை குமுறத் தொடங்கியதைத் தொடர்ந்து பாலித் தீவிற்கு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பாலியில் பயணிகள் பலர் பரிதவிப்புக்கு ஆளாகியுள்ளனர். விடுமுறையைக் கழிப்பதற்காக அந்த உல்லாசத் தீவுக்கு சென்ற சுமார் 59 ஆயிரம் பேர் திரும்ப முடி யாமல் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். அத்தீவுக்கு செல்லும்,  திரும்பும் 445 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அருகில் உள்ள வீடுகள் பெரும் சேதத்திற்குள்ளாகின. எரிமலையிலிருந்து வெளியேறும் கருந்துகள்கள், விமானத்தின் இயந்திரத்திற்கு பெரும் பாதிப்பை உண்டு பண்ணக்கூடி யவை என்பதால் விமானங்கள் பாலித் தீவுக்கு செல்ல முற்றாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ஏர் ஆசியா, மலேசியா ஏர்லைன்ஸ் (எம்ஏஎஸ்), மலிண்டோ ஏர் ஆகிய நிறுவனங் கள் பாலிக்கு செல்லும், அங் கிருந்து புறப்படும் அனைத்து விமான பய ணங்களையும் அடுத்த அறிவிப்பு வரை ரத்து செய்துள்ளன. மவுண்ட் அகோங் எரிமலை வெடிக்க தொடங்கி இருப்பதன் தொடர்பில் உள்ளூர்  அதிகாரிகள் தெரிவித்து இருக்கும் ஆலோச னைக்கு ஏற்ப இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது.

Read More: Malysia nanban News Paper on 29.11.2017

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img