img
img

ஐ-கார்டு இருந்தும் அந்நியத் தொழிலாளர்கள் கைது ஏன்?
செவ்வாய் 28 நவம்பர் 2017 11:12:32

img

கோலாலம்பூர், 

ஐ-கார்டு இருந்தால் கூட அந்நியத் தொழிலாளர்கள் அதிகாரிகளால் கைது செய்யப்படுகிறார்கள் என்று  தலைமைக் கணக்காய்வாளரின் 2016 ஆம் ஆண்டுக்கான 2ஆவது அறிக்கை கூறுகிறது.அந்நியத் தொழிலாளர் களுக்கான ஐ-கார்டு அடையாள ஆவணத் திட்டம் தோல்வி கண்டுள்ளது.  ஏனெனில் இந்த ஆவணம், அதிகாரப்பூர்வ அடையாள ஆவணமாக அமலாக்க அதிகாரிகளால் அங்கீகரிக்கப்படாமல் இருந்து வருவது தான் என்று அந்த அறிக்கை சுட்டிக் காட்டியது.

இதனை அமலாக்க அதிகாரிகள் அங்கீகரிக்காமல் இருப்பதால் ஐ-கார்டு வைத்திருந்தாலும் அந்நியத் தொழிலாளர்கள் தொடர்ந்து கைது செய்யப்படு கின்ற னர். போலீசார் இந்த ஐ-கார்டு ஆவணத்தின் உண்மைத் தன்மையை ஆராய்வதில் சிக்கலை எதிர்நோக்குவதே இதற்குக் காரணம் என்று அது விளக்கியது. ஐ-கார்டு அதிகாரப் பூர்வமான ஆவணமாக அங்கீகரிக்கப்படாததால் அந்நியத் தொழிலாளர்கள் அதிகாரிகளால் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர் என்று 134 முதலாளிமார்களில் 84 பேர் கண்டறிந்துள்ளனர் என்று இந்த அறிக்கை தெரிவித்தது.

Read More: Malaysia Nanban News Paper on 28.11.2017

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img