img
img

அன்வாரை நலம் விசாரித்தார் பிரதமர் நஜீப்
சனி 18 நவம்பர் 2017 14:20:28

img

கோலாலம்பூர், 

தோள்பட்டையில் ஏற்பட்ட கடுமையான வலியினால் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருக்கும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கும்,  அவரின் துணைவியார் டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோரும்  நேற்று கோலாலம்பூர் பெரிய மருத்துவ மனைக்கு நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தனர். முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரான அன்வார் (வயது 70) கடந்த ஞாயிற்றுக்கிழமை வலது தோள்பட்டையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை நான் சந்தித்து நலம் விசாரித்தேன். அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரதமர் நேற்று தனது முகநூலில் பதிவிறக்கம் செய்துள்ளார்.

மருத்துவமனை கட்டிலில் அன்வார் தோள்பட்டை கட்டுடன் படுத்திருக்கிறார். இடது புறத்தில் அவரின் துணைவியாரும்,  பி.கே.ஆர். கட்சித் தலை வருமான டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோர் அமர்ந்துள்ளார். வலப்புறத்தில் பிரதமர் நஜீப்பும், ரோஸ்மாவும் நாற்காலியில் அமர்ந்த வண்ணம் காணப்ப டுகிறன்றனர். 

Read More: Malaysia Nanban News Paper on 18.11.2017

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img