கோலாலம்பூர்,
முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற் கொள்ளப்பட்ட வலது தோள்பட்டை அறுவை சிகிச்சைக்குப் பின்னர் கோலாலம்பூர் மருத்துவமனையில் இரண்டு வார காலத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் அவர் சுங்கை பூலோ சிறைக்கு மீண்டும் கொண்டு செல்லப்படுவார். செராஸில் உள்ள ஒரு மையத்தில் அவர் நான்கு மாத கால உடற்பயிற்சியில் ஈடுபடுவார் என்று பிகேஆர் தகவல் பிரிவு தலைவர் ஃபாமி ஃபாட்ஸில் கூறினார்.
அன்வாருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை வலது தோள்பட்டையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. செப்டம்பர் 22ஆம் தேதி நிகழ்ந்த ஒரு சாலை விபத்தைத் தொடர்ந்து அன்வாரின் தோள் பட்டை வலி மோச மடைந்ததால், அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
Read More: Malysia Nanban News Paper on 15.11.2017
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்