கோலாலம்பூர்,
முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற் கொள்ளப்பட்ட வலது தோள்பட்டை அறுவை சிகிச்சைக்குப் பின்னர் கோலாலம்பூர் மருத்துவமனையில் இரண்டு வார காலத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் அவர் சுங்கை பூலோ சிறைக்கு மீண்டும் கொண்டு செல்லப்படுவார். செராஸில் உள்ள ஒரு மையத்தில் அவர் நான்கு மாத கால உடற்பயிற்சியில் ஈடுபடுவார் என்று பிகேஆர் தகவல் பிரிவு தலைவர் ஃபாமி ஃபாட்ஸில் கூறினார்.
அன்வாருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை வலது தோள்பட்டையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. செப்டம்பர் 22ஆம் தேதி நிகழ்ந்த ஒரு சாலை விபத்தைத் தொடர்ந்து அன்வாரின் தோள் பட்டை வலி மோச மடைந்ததால், அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
Read More: Malysia Nanban News Paper on 15.11.2017
நாட்டில் அந்நிய நாட்டுத் தொழிலாளர்களை வேலைக்குச் சேர்ப்பதில் அதிகார
மேலும்தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இருந்ததாகச் சந்தேகத்தின் பேரில் 12
மேலும்கெராக்கான் மீது வீசப்படும் குற்றச்சாட்டு சுத்த அபத்தமான ஒன்று என்று
மேலும்அண்மையில் சர்ச்சையில் இருந்த அந்நிலத்திற்கான நிலப்பட்டாவை மீட்டு
மேலும்1917-இல் தமிழகத்திலிருந்து இங்கு குடி பெயர்ந்த
மேலும்