img
img

வாடிக்கையாளர்களை ஏமாற்றிய 153 உபர்-கிரெப் ஓட்டுநர்கள் மீது கடும் நடவடிக்கை
திங்கள் 13 நவம்பர் 2017 17:28:33

img

கோத்தா பாரு, 

கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி வாடிக்கையாளர்களை ஏமாற்றிய 153 உபர் மற்றும் கிரெப் கார் ஓட்டுநர்கள் மீது தரை பொது போக்குவரத்து ஆணை யம் நடவடிக்கை மேற்கொண் டது.சம்பந்தப்பட்ட ஆப்களை முடக்கி விட்டு வாடிக்கையாளர் களிடம் அதிக கட்டணத்தைப் பெறுவது, அதிக கட்டணம் வேண்டி தொலைதூர பாதைக ளைப் பயன்படுத்துவது போன்ற புகார்களின் அடிப்படையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஸ்பாட்டின் அமலாக்கப் பிரிவின் தலைமை இயக்குநர் டத்தோ சே ஹஸ்னி சே அகமட் தெரிவித்தார்.

இத்தகைய சில கார் ஓட்டு நர்களின் போக்கால் நேர்மையாக உபர் மற்றும் கிரெப் கார் சேவையை வழங்கும் பிற ஓட்டுநர்கள் மீது தவறான கண்ணோ ட்டத்தை ஏற்படுத்துவதோடு நம்பகத்தன் மையையும் குறைக்கிறது. தொழில்நுட்பத்தின் துணை யோடு இது போன்ற சேவைகள் வழங்கப்படுவது மக்களின் அன்றாட வாழ்க்கையை எளிமைப்படுத்துகிறது. எனவே, சம்பந்தப்பட்ட கார் ஓட்டுநர்கள் இந்த வாய்ப்பைத் தகுந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

Read More: Malaysia nanban News Paper on 13.11.2017

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img