img
img

நஜிப் அரசாங்கம் கொண்டுவந்த சட்டம் ஜனநாயகக் கட்டமைப்புக்கு எதிரானது
திங்கள் 19 செப்டம்பர் 2016 13:40:01

img

டாக்டர் மகாதிர் முகம்மட்டும் அன்வார் இப்ராகிமும் தேசிய பாதுகாப்பு மன்ற(என்எஸ்சி)ச் சட்டத்தைக் கண்டித்துக் கூட்டறிக்கை விடுத்துள்ளனர். பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அரசாங்கம் கொண்டுவந்த அச்சட்டம் ஜனநாயகக் கட்டமைப்புக்கு எதிரானது என்றவர்கள் கூறினர். “எங்கள் பார்வையில், போலீஸ், மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம், சட்டத்துறைத் தலைவர் அலுவலகம், பேங்க் நெகரா போன்ற முக்கிய அமைப்புகள் எல்லாமே அவரது கட்டுப்பாட்டில் உள்ளன”, என்று அவ்விருவரும் அவ்வறிக்கையில் கூறியுள்ளனர். “இச்சட்டம் பாதுகாப்பு, மக்களின் உரிமைகள் போன்ற முக்கியமான விவகாரங்களில் பேரரசர் மற்றும் ஆட்சியாளர் மன்றத்தின் அதிகாரத்தையும் ஓரங்கட்டுகிறது”, என்றவர்கள் குறிப்பிட்டனர்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img