செவ்வாய் 16, ஏப்ரல் 2024  
img
img

எனது ஊழியர்களை மாற்றிவிட்டார்கள்.
வெள்ளி 10 நவம்பர் 2017 16:16:57

img

கோலாலம்பூர், 

தம்மிடம் நீண்ட காலமாக பணியாற்றி வந்த அரசாங்க ஊழியர்கள் பலர் மாற்றப்பட்டு விட்டதாக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நேற்று புகார் தெரிவித்தார். தமது மெய்க்காவலர்கள், சமையல்காரர்கள், வீட்டு உதவியாளர்கள் ஆகியோர் அவர்களில் அடங்குவர். எனினும் பிரதமர் துறை அலுவலகம் நேற்று வெளியிட்ட ஓர் அறிக்கையின்படி துன் மகாதீ ருக்கு தற்போது 21 பணியாளர்களை அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் என்ற முறையில் துன் மகாதீருக்கு யாயாசான் கெபிம்பினான் பெர்டானாவில் ஓர் அலுவலகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தி மைன்ஸ் ரிசோர்ட் சிட்டியில் ஒரு இல்லமும் தரப்பட்டுள்ளது.  1980 ஆம்  ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்ட ( பணி ஓய்வு) விதிகளுக்கு ஏற்ப இவை வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் துறை விளக்கம் அளித்தது.

Read More: Malaysia nanban News paper on 10.11.2017

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img