img
img

பொதுத்தேர்தலில் வெற்றிபெற வேண்டுமா?
வெள்ளி 10 நவம்பர் 2017 13:34:30

img

கோலாலம்பூர், 

வரும் பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி மக்களின்  இதயங்களை கவர வேண்டுமானால் கிடுகிடு ஏற்றம் கண்டு வரும் எரிபொருளுக்கு அரசாங்கம் மானியம் கொடுக்க வேண்டும் என்றார்  பாண்டான் பி.கே.ஆர். நாடாளுமன்ற உறுப்பினர் ரபிஸி ரம்லி. எரிபொருளுக்கு இவ்வாண்டு டிசம்பர் மாதம் தொடங்கி அடுத்த 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை  லிட்டருக்கு 20 காசு மானியம்  வழங்க வேண்டும் என்று அந்த எம்.பி. கூறினார்.

டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்கள் மக்களுக்கு இக்கட்டான மாதங்கள் ஆகும். பள்ளி திறக்கப்படுவதால் பள்ளிக் கட்டணம் செலுத்த வேண்டும், காலணிகள் வாங்க வேண்டும், என்று நேற்று நாடாளுமன்ற வளாகத்தில்  செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் இதனை கூறினார்.

கடந்த அக்டோபர் 11  ஆம் தேதி முதல்  நான்காவது முறையாக எண்ணெய் விலைகள் அதிகரித்துள்ளன. பெட்ரோல்  ரோன் 95 இன்  நேற்று முன்தினம் முதல் 7 காசு உயர்ந்துள்ளது. அது தற்போது லிட்டருக்கு வெ. 2.31 ஆக  உயர்வு கண்டுள்ளது. கடந்த வாரம் லிட்டருக்கு வெ.2. 54 விலையில் இருந்த பெட்ரோல் ரோன் 97 லிட்டருக்கு 6  காசு அதிகரித்து தற்போது வெ. 2.60 விலையில் உள்ளது.

Read More: Malaysia nanban News paper on 10.11.2017

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img