img
img

தடுப்புக் கைதிகளுக்கு காயம் விளைவிப்பதை விட கொல்வது மலிவானதா?
புதன் 08 நவம்பர் 2017 14:37:23

img

பெட்டாலிங் ஜெயா, 

குடும்ப உறுப்பினர்கள் முன்னுதாரண இழப்பீடுகள் கோருவதை தடுத்து நிறுத்தும் கூட்டரசு நீதி மன்றத்தின் தீர்ப்பு, சட்ட அமலாக்க அதிகாரிகள் தங்களது காவலில் இருக்கும் சந்தேகப் பேர்வழி களை அடித்து கொல்வதற்கு வழங்கப்பட்ட ஓர் உரிமமாகும் என்று ஓய்வு பெற்ற நீதிபதியும் மூத்த வழக்கறிஞருமான டத்தோஸ்ரீ கோபால் ஸ்ரீராம் கூறினார்.

இந்த பெரும்பான்மை  தீர்ப்பு தவறானது மட்டுமல்ல, இது ஓர் ஆபத்தான செய்தியை அமலாக்க அதிகாரிகளிடமும்  கொண்டு சேர்த்திருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.காயம் விளைவிப்பதை விட கொல்வது மிக மலிவானது என்று ஓர் ஆலோசனையை அரசாங்கத்திற்கு வழங்குவதைப் போல் பெரும்பான்மை தீர்ப்பு அமைந்துள்ளது என்று ஓய்வு பெற்ற கூட்டரசு நீதிமன்ற நீதிபதி கோபால் ஸ்ரீராம் கூறினார்.

ஒரு சந்தேகப் பேர்வழி தடுப்புக் காவலின்போது தாக்கப்பட்டு உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தால், அவருக்கு அரசாங்கம் முன்னுதாரண இழப்பீடு வழங்க வேண்டும். இதுதான் இப்போதைய நிலை என்று அவர் கூறினார்.

Read More:

Malaysia Nanban News Paper on 8.11.2017

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img