img
img

21 வெள்ள நிவாரண மையங்களில் 2,000 பேர் அடைக்கலம்
திங்கள் 06 நவம்பர் 2017 16:52:34

img

சுங்கைப்பட்டாணி, 

கெடாவின் கோலமூடா, கூலிம், யான் ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட ஏறக்கு றைய 2,000 பேர் வெள்ள  துயர்துடைப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கோலமூடா மாவட்ட பேரிடர் குழுவின் நிர்வாக உறுப்பினர் கேப்டன் அஹ்ஹார் அமாட் கூறினார்.

நேற்று முன்தினம் இரவு 9.00 மணிக்கு அவர்கள் துயர் துடைப்பு மையங்களுக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர். 

பெரும்பாலான துயர் துடைப்பு மையங்கள் கிராமப்புறங்களில் அமைக்கப்பட்டதாகவும் அவர் சொன்னார். நேற்று காலை 9.00 மணிக்கு 45 கிராமங்கள், 12 இடங்கள் வீடமைப்பு பகுதிகளில் துயர் துடைப்பு மையங்கள் திறக்கப்பட்டுள்ளதாகவும் ஈடோங், செமிலிங்,பெர்மாத்தாங், கெடோங், சுங்கைப்பட்டாணி,கம்போங் லெபாய் மான் ஆகிய இடங்களில் இந்த துயர் துடைப்பு மையங்கள் செயல் படுவதாகவும் அவர் கூறினார்.

Read More: Malaysia Nanban News Paper on 6.11.2017.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img