கோலாலம்பூர்,
இளம் பெண் ஒருவருக்கு வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி, அப்பெண்ணுடன் பாலியல் உறவு கொள்வதற்கு பெண்ணின் தாயிடமே பேரம் பேசிய தமிழ்ப்பள்ளி ஆசிரியர் ஒருவரின் செயல் நாடு தழுவிய நிலையில் சர்ச்சையையும் கண்டனத்தையும் ஏற்படுத்தி வருகிறது.
குறிப்பிட்ட அந்த ஆசிரியருக்கு எதிராக போலீசில் பல புகார்கள் செய்யப்பட்டும் அவருக்கு எதிராக இன்னமும் எந்த நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. எனினும், அம்முன்னாள் ம.இ.கா. தலைவருடன் தொலைபேசி உரையாடலில் ஈடுபட்டிருக்கும் மாதின் ஒத்துழைப்பை தாங்கள் நாடுவதாக சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஃபாட்சில் அஹ்மட் கூறினார்.
தன் மகளிடமிருந்து பாலியல் சலுகையை எதிர்பார்க்கும் அந்த ஆடவர் குறித்து சம்பந்தப்பட்ட அந்த மாது முன் வந்து போலீசில் புகார் செய்ய வேண்டும். இது பற்றிய விசாரணை இன்னும் பூர்வாங்க நிலையிலேயே உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
Read More: Malaysia Nanban News paper on 4.11.2017
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்