கோலாலம்பூர்,
எனக்கு லாக்கப் (தடுப்புக்காவல்) உடை கொடுத்து, அந்த உடையில் என்னைப் பார்க்கவே பலருக்கு ஆர்வமாக இருக்கிறது என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நேற்று தெரிவித்தார். பூகிஸ்காரர்கள், கடற்கொள்ளையர்கள் என்று துன் மகாதீர் ஏளனமாகப் பேசியதற்கு சிலாங்கூர் சுல்தான் கண்டனம் தெரிவித்து ஒரு நாள்கூட ஆகாத நிலையில் துன் மகாதீர் மேற்கண்டவாறு கருத்துரைத்தார்.
துன் மகாதீரின் கருத்து பூகிஸ் சமூகத்தினரை அவமதிக்கும் ஒரு முயற்சி என்பதோடு அவர்களுக்கு எதிராக வெறுப்பை தூண்டிவிடுவதாகும் என்று சுல்தான் கூறியிருந்தார்.துன் மகாதீரின் பேச்சு தேசநிந்தனைச் சட்டம் 1948 இன் கீழ் விசாரிக்கப்பட வேண்டும் என்றும் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் சிலாங்கூர் அரச மன்றம் கருத்து தெரிவித்ததாக சுல்தான் தெரிவித்திருந்தார்.
Read More: Malaysia Nanban News paper on 4.11.2017
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்