img
img

தனது செயலுக்கு பொறுப்பேற்க அம்பிகாவிற்கு துணிச்சல் உண்டா?
வெள்ளி 03 நவம்பர் 2017 11:59:09

img

கோலாலம்பூர்,

பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிடமிருந்து பாஸ் தலைவர்கள் பணம் பெற்றதாக சரவா ரிப்போர்ட் சஞ்சிகையின்  ஆசிரியர்  கிளேர் ரெவ்கேஸ்டலுக்கு தகவல்கள்  வழங்கியதாக கூறப்படும் மலேசிய வழக்கறிஞர் மன்ற முன்னாள் தலைவர் டத்தோஅம்பிகா ஸ்ரீநிவாசன் தனது நடவடிக்கைக்காக பொறுப்பேற்கும் துணிச்சல் வேண்டும் என்று துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர்  அகமட் ஜாஹிட் ஹமிடி கூறினார்.

கற்களை தூக்கி எறிந்து விட்டு ஒன்றும் தெரியாதவரைப் போல் அம்பிகா இருக்கக்கூடாது. இந்த விவகாரத்தில் பத்திரிகையாளர்களை சந்திப்பதை அவர் தவிர்த்து வருவதைப் பார்த்தால் அப்படித்தான் நினைக்கத் தோன்றுகிறது.  முன்பு நமக்கு தெரிந்த வரையில் அம்பிகா ஒரு துணிச்சல்காரர். ஆனால், பிரச்சினை பூதாகரமாக வெடிக்கும் போது அதனை எதிர்கொள்ள அவருக்கு துணிச்சல் இல்லை. அதனால்தான் பத்திரிகையாளர்களை சந்திப்பதை அவர் தவிர்த்தே வருகிறார். துணிச்சல் இல்லாதவர் என்று ஜாஹிட் தெரிவித்தார்.

Read More: Malaysia Nanban News Paper on 3.11.2017

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img