கோலாலம்பூர்,
தங்களை தாக்கிய டத்தோ ஸ்ரீ, அந்த சம்பவத்தை மூடி மறைக்க லஞ்சம் கொடுக்க முன்வந்ததாக கூறியிருக்கும் மூன்று ரேலா உறுப்பினர்கள், இந்த விவகாரத்தை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் (எம்ஏசிசி) புகார் செய்ய வேண்டும்.
தாக்குதல் சம்பவத்தை மூடி மறைக்க அந்த மூவருக்கும் தலா 10,000 வெள்ளி வழங்க டத்தோஸ்ரீ முன் வந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை எம்ஏசி சியும் போலீஸும் புலன் விசாரணை செய்ய இந்த புகார் உதவும் என்று துணைப்பிரதமர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி கூறினார்.
ரேலா தலைமை இயக்குநர் இந்த விவகாரத்தை என்னிடம் தெரிவித்துள்ளார். மற்றவர்களுக்கு ஒரு பாடத்தைக் கற்று தரும் வகையில் போலீசும் எம்ஏசிசி யும் முழுவிசாரணை மேற்கொள்வதை உள்துறை அமைச்சு ஆதரிக்கிறது என்றார் அவர்.
Read More: Malysia Nanban News paper on 1.11.2017
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்