img
img

டத்தோ ஸ்ரீ லஞ்சம்  கொடுக்க முன்வந்ததை புகார் செய்வீர்
புதன் 01 நவம்பர் 2017 12:38:13

img

கோலாலம்பூர்,

தங்களை தாக்கிய டத்தோ ஸ்ரீ, அந்த சம்பவத்தை மூடி  மறைக்க லஞ்சம்  கொடுக்க முன்வந்ததாக கூறியிருக்கும் மூன்று ரேலா உறுப்பினர்கள், இந்த விவகாரத்தை மலேசிய  ஊழல் தடுப்பு ஆணையத்திடம் (எம்ஏசிசி)  புகார் செய்ய வேண்டும். 

தாக்குதல் சம்பவத்தை மூடி மறைக்க அந்த மூவருக்கும் தலா 10,000  வெள்ளி வழங்க டத்தோஸ்ரீ  முன் வந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை எம்ஏசி சியும் போலீஸும் புலன் விசாரணை செய்ய இந்த புகார் உதவும் என்று  துணைப்பிரதமர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அகமட்   ஜாஹிட் ஹமிடி கூறினார். 

ரேலா தலைமை இயக்குநர் இந்த விவகாரத்தை என்னிடம் தெரிவித்துள்ளார். மற்றவர்களுக்கு ஒரு பாடத்தைக் கற்று தரும் வகையில் போலீசும் எம்ஏசிசி யும் முழுவிசாரணை மேற்கொள்வதை உள்துறை  அமைச்சு ஆதரிக்கிறது என்றார்  அவர். 

Read More: Malysia Nanban News paper on 1.11.2017

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img