காப்பார்,
மதிய உணவுக்காக பணியிடத் திலிருந்து வீடு திரும்பி கொண்டிருந்த இந்திய இளைஞர் சாலை விபத்தில் உயிரிழந்தார். காப்பார் சாலை 81/2 கல், ஜேபிஜே வாகன பயிற்சி மையத்திற்கு அருகே நேற்று பிற்பகல் 1.00 மணியளவில் இந்த துயரம் நிகழ்ந்தது. தாமான் கிள்ளான் உத்தாமாவிலிருந்து காப்பார் தாமான் ஸ்ரீ வாங்கியில் உள்ள தன்னுடைய வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி கொண்டிருந்த தேவேந்திரன் கலைச்செல்வன் (வயது 18) நான்கு சக்கர இயக்க வாகனத்தால் மோதப்பட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
தலையில் பலத்த காயத்திற் குள்ளானதாக நம்பப்படும் தேவேந்திரனின் சடலம் உடற்கூறு ஆய்வுக்காக கிள்ளான் தெங்கு அம்புவான் ரஹிமா மருத்து வமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. கிள்ளான் புக்கிட் திங்கியில் உள்ள தனியார் தொழில் நுட்ப கல்லூரியில் லொஜிஸ்டிக் துறையில் டிப்ளோமா துறையில் கல்வி முடித்த தேவேந்திரன், கிள்ளான் உத்தாமாவில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றி வந்ததாக தெரிய வருகிறது.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்