கோலாலம்பூர்,
1எம்டிபி விவகாரம் குறித்து கடந்த செப்டம்பரில் விசாரணை மேற்கொண்டு தனது அறிக்கை யினை போலீஸ் வழங்கியி ருந்தது. எனினும் மேற் கொண்டு விசாரணை நடத் துமாறு போலீசாருக்கு சட்டத்துறைத் தலைவர் அபாண்டி அலி மறு உத்தரவு பிறப்பித்துள்ளார். பிரதமர்துறை அமைச்சர் டத் தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் இது சம்பந்தமான விவரங்களை மக்களவையில் வெளியிட்டார். விசாரணைகள் நடைபெற்று கொண்டிருக்கும் சமயத்தில் இது குறித்து இப்போதைக்கு விவரம் கூறுவது சரிபட்டு வராத ஒன்று.
அக்டோபர் 24இல் சட்டத்துறைத் தலைவர் விடுத்த உத்தரவின் பேரில் தற்போது போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.விவகாரம் சம்பந்த மாக விவரங்களை வெளியிடுவது போலீசாரின் முயற்சிகளுக்கு இது முட்டுக்கட்டையாக இருக்கும் என்றும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.
Read More: Malaysia Nanban News paper on 31.10.2017
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்