img
img

1எம்டிபி  மேலும் விரிவான விசாரனை தேவை.
செவ்வாய் 31 அக்டோபர் 2017 18:46:29

img

கோலாலம்பூர், 

1எம்டிபி விவகாரம் குறித்து கடந்த செப்டம்பரில் விசாரணை மேற்கொண்டு தனது அறிக்கை யினை போலீஸ் வழங்கியி ருந்தது. எனினும் மேற் கொண்டு விசாரணை நடத் துமாறு போலீசாருக்கு சட்டத்துறைத் தலைவர் அபாண்டி அலி மறு உத்தரவு பிறப்பித்துள்ளார். பிரதமர்துறை அமைச்சர் டத் தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் இது சம்பந்தமான விவரங்களை மக்களவையில் வெளியிட்டார். விசாரணைகள் நடைபெற்று கொண்டிருக்கும் சமயத்தில் இது குறித்து இப்போதைக்கு விவரம் கூறுவது சரிபட்டு வராத ஒன்று.

அக்டோபர் 24இல் சட்டத்துறைத் தலைவர் விடுத்த உத்தரவின் பேரில் தற்போது போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.விவகாரம் சம்பந்த மாக விவரங்களை வெளியிடுவது போலீசாரின் முயற்சிகளுக்கு இது முட்டுக்கட்டையாக இருக்கும் என்றும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.

Read More: Malaysia Nanban News paper on 31.10.2017

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img