செவ்வாய் 16, ஏப்ரல் 2024  
img
img

சமூக வலைத்தளங்களில் பொய் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வரும் ஜசெக கவுன்சிலர்
வியாழன் 26 அக்டோபர் 2017 17:45:09

img

கோலாலம்பூர், 

சமூக வலைத்தளங்களில் பொய் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வரும் ஜசெக கவுன்சிலர்களுக்கு எதிராக மஇகா உதவித் தலைவர் டத்தோ டி. மோகன் நேற்று போலீசில் புகார் செய்தார்.

உங்களில் யார் கோடீஸ்வரராக வேண்டும், அதற்கு மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ சுப்பிரமணியத்தை தொடர்பு கொள்ளுங்கள்  என அவ்விரு கவுன்சிலர்களும் தங்களின் முக நூலில் பல பதிவேற்றங்களை செய்துள்ளனர்.

அதே வேளையில் 2010ஆம் ஆண்டு முதல் மனிதவள அமைச்சு, சுகாதார அமைச்சு ஆகியவற்றில் இருந்து கோடிக் கணக்கான குத்தகை பெற்ற நிறு வனங்கள் எது என்றும் கேள்வி எழுப்பப்பட்டு அதற்கு விடைகளும் வழங்கப்பட்டுள்ளன. அவ்விடையில் ஒன்றான எனக்கு சொந்தமான நிறுவனத் தின் பெயரும் குறிப்பிடப் பட்டுள்ளது. ஆக மொத்தத்தில் மஇகா தலைவர்களை இழிவுப் படுத்தும் வகையில் அவ்விருவரின் பதிவேற்றங்களும் உள்ளன.

Read More: Malaysia Nanban News Paer on 26.10.2017

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img