சிப்பாங்,
கிம் ஜோங் - நாம் கொலை வழக்கு விசாரணையில் சம்பந்தப்பட்டவர்கள், சம்பவம் நிகழ்ந்த கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் 2க்கு (கேஎல்ஐஏ) நேற்று அழைத்து வரப்பட்டபோது, அங்கு மிகவும் பரபரப்பு காணப்பட்டது.
வழக்கு விசாரணையின் ஒன்பதாவது நாளான நேற்று இந்தோனேசியப் பெண் சித்தி அய் ஷாவும் (வயது 25) வியட்னா மியப் பெண் டோவன் தி ஹுவோங்கும் (வயது 28) இங்கு அழைத்து வரப்பட்டனர். பிப்ரவரி 13ஆம் தேதி காலை 9 மணியளவில் கேஎல்ஐஏ 2இன் புறப்பாடு மண்டபத்தில் ஜோங் - நாமை (வயது 45) கொலை செய்ததாக அய்ஷா, டோவன் ஆகிய இருவருடன், இன்னும் தலைமறைவாக இருந்து வரும் மேலும் நால்வர் மீதும் குற்றம்சாட் டப்பட்டு இருக்கிறது.
Read More: Malaysia Nanban News paper on 25.10.2017
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்