காஜாங்,
நிலத்திற்கான உறுதிக் கடிதம் வழங்காத வரை எங்களது குடியிருப்புப் பகுதியிலிருந்து ஒரு போதும் வெளியேற மாட்டோம் என சுங்கை ஜெலுக் முன்னாள் மருத்துவமனை ஊழி யர்கள் குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த 6 இந்திய குடும்பங்கள் தெரிவித்தன.
இம்மாத தொடக்கத்தில் அந்த குடியிருப்புப் பகுதி யிலுள்ள வீடுகளை உடைக்க வந்த காஜாங் நகராண்மைக் கழக அதிகாரிகள் இம்மாதம் 22ஆம் தேதி வரையில் காலக்கெடுவை வழங்கி விட்டு சென்றனர். இந்நிலையில், இந்த காலக்கெடு முடிவுற்றதைத் தொடர்ந்து தாங்கள் இக்கோரிக்கையை முன்வைப்பதாக சுங்கை ஜெலுக் முன்னாள் மருத்துவமனை ஊழியர்கள், குடியிருப்பாளர்கள் நடவடிக்கைக்குழு தலைவர் ஒத்மான் இஸ்மாயில் தெரிவித்தார்.
சிலாங்கூர் அரசாங்கமும் உலுலங்காட் மாவட்ட நில இலாகாவும் மாற்று நிலமாக 6 லோட்டுகளை வழங்குவதாக அறிவித்துள்ளன. ஆனால், அதற்கான உறுதிக் கடிதத்தை வழங்கவில்லை. நாங்கள் இங்கிருந்து வெளியேறிய பிறகு நிலம் வழங்கப்படாவிட்டால் நாங்கள் என்ன செய்வோம் என அவர் கேள்வியெழுப்பினார்.
Read More: Malaysia Nanban News Paper on 24.10.2017
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்