img
img

நிலத்திற்கான உறுதிக் கடிதம் வழங்காத வரை வெளியேற மாட்டோம்.
செவ்வாய் 24 அக்டோபர் 2017 12:31:03

img

காஜாங்,

நிலத்திற்கான உறுதிக் கடிதம் வழங்காத வரை எங்களது குடியிருப்புப் பகுதியிலிருந்து ஒரு போதும் வெளியேற மாட்டோம் என சுங்கை ஜெலுக் முன்னாள் மருத்துவமனை ஊழி யர்கள் குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த 6 இந்திய குடும்பங்கள் தெரிவித்தன.

இம்மாத தொடக்கத்தில் அந்த குடியிருப்புப் பகுதி யிலுள்ள வீடுகளை உடைக்க வந்த காஜாங் நகராண்மைக் கழக அதிகாரிகள் இம்மாதம் 22ஆம் தேதி வரையில் காலக்கெடுவை வழங்கி விட்டு சென்றனர். இந்நிலையில், இந்த காலக்கெடு முடிவுற்றதைத் தொடர்ந்து தாங்கள் இக்கோரிக்கையை முன்வைப்பதாக சுங்கை ஜெலுக் முன்னாள் மருத்துவமனை ஊழியர்கள், குடியிருப்பாளர்கள் நடவடிக்கைக்குழு தலைவர் ஒத்மான் இஸ்மாயில் தெரிவித்தார்.

சிலாங்கூர் அரசாங்கமும் உலுலங்காட் மாவட்ட நில இலாகாவும் மாற்று நிலமாக 6 லோட்டுகளை வழங்குவதாக அறிவித்துள்ளன. ஆனால், அதற்கான உறுதிக் கடிதத்தை வழங்கவில்லை. நாங்கள் இங்கிருந்து வெளியேறிய பிறகு நிலம் வழங்கப்படாவிட்டால் நாங்கள் என்ன செய்வோம் என அவர் கேள்வியெழுப்பினார். 

Read More: Malaysia Nanban News Paper on 24.10.2017

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img