img
img

பினாங்கு மண்சரிவு.விசாரணை முடியும்வரை பணிகள் நிறுத்தம்.
திங்கள் 23 அக்டோபர் 2017 15:34:38

img

ஜார்ஜ்டவுன்,

தஞ்சோங் பூங்கா வீட மைப்புப் பகுதியில் ஏற் பட்ட, 11 பேரின் மரணத் திற்கு காரணமான நிலச் சரிவு சம்பவம் குறித்து விசாரணை ஆணையம் அதன் பணிகளை பூர்த்தி செய்யும் வரையில் அங்கு கட்டுமானப் பணிகளைத் தொடங்க அனுமதிக்கப் படாது.வாங்கக்கூடிய விலையிலான அந்த வீடுகளின் நிர்மாணிப்புப் பகுதியில் அடுத்த அறிவிப்பு வரை கட்டுமானப் பணிகள் எதையும் மேற்கொள்ள முடியாது. அது மட்டுமின்றி, சம்பந்தப்பட்ட குத்தகையாளர் பினாங்கு தீவு மாநகர் மன்றத்தினால் கருப்புப்பட்டியல் இடப்பட்டுள்ளார் என்று மாநில முதலமைச்சர் லிம் குவான் எங் கூறினார்.

விசாரணை ஆணையம் அதன் நடவடிக்கை களை பூர்த்தி செய்வதற்கு ஓராண்டு காலம் ஆகலாம். அந்த காலகட்டத்தில் அங்கு கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள மேம்பாட்டாளர் அனுமதிக்கப்பட மாட்டார் என்று குவான் எங் தெரிவித்தார்.

இச்சம்பவம் மிகவும் கடுமையான ஒன்றாகும். பலர் மாண்டுள்ளனர். இதன் நடைமுறைகளில் ஏதோ கோளாறு ஏற்பட்டிருக்கிறது. ஆகவே, விசாரணை முடியும் வரை கட்டுமானம் நிறுத்தப்படுகிறது. 

Read More: Malaysia Nanban News Paper on 23.10.2017

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img