அடுத்த பொதுத்தேர்தலில் எதிர்க்கட்சி வெற்றி பெறுமேயானால் ஹராப்பான் கூட்டணியின் ஆலோசகர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை பிரதமராகத் தேர்வு செய்யும் பரிந்துரையை அமானா கட்சி ஏகமனதாக ஏற்றுக்கொண்டுள்ளது.அலோர்ஸ்டாரில் நடைபெறும் அமானா கட்சியின் பேராளர் மாநாட்டின் இறுதி நாளான நேற்று, ஜொகூர் அமானா முன்மொழிந்த அப்பரிந்துரையை அதன் 899 பேராளர்களும் எந்தவித விவாதமும் இன்றி ஏகமனதாக ஏற்றுக்கொண்டனர்.
அதே சமயம், அடுத்த பொதுத்தேர்தலில் கட்சியின் தேசியத் தலைவர் முகமட் சாபுவும் உதவித் தலைவர் முஜாஹிட் யூசுப் ராவாவும் பினாங்கில் போட்டி யிட வேண்டும் என்ற பரிந்துரையும் அமானா பேராளர் மாநாட்டில் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.கட்சியின் இவ்விரண்டு தலைவர்களும் பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.
Read More: Malaysia Nanban News paper on 23.10.2017
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்