img
img

நாட்டின் அடுத்த பிரதமர்
திங்கள் 23 அக்டோபர் 2017 11:47:30

img

அடுத்த பொதுத்தேர்தலில் எதிர்க்கட்சி வெற்றி பெறுமேயானால்  ஹராப்பான் கூட்டணியின் ஆலோசகர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை பிரதமராகத் தேர்வு செய்யும் பரிந்துரையை அமானா கட்சி ஏகமனதாக ஏற்றுக்கொண்டுள்ளது.அலோர்ஸ்டாரில் நடைபெறும் அமானா கட்சியின் பேராளர் மாநாட்டின் இறுதி நாளான நேற்று, ஜொகூர் அமானா முன்மொழிந்த அப்பரிந்துரையை அதன் 899 பேராளர்களும் எந்தவித விவாதமும் இன்றி ஏகமனதாக ஏற்றுக்கொண்டனர்.

அதே சமயம், அடுத்த பொதுத்தேர்தலில் கட்சியின் தேசியத் தலைவர் முகமட் சாபுவும் உதவித் தலைவர் முஜாஹிட் யூசுப் ராவாவும் பினாங்கில் போட்டி யிட வேண்டும் என்ற பரிந்துரையும் அமானா பேராளர் மாநாட்டில் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.கட்சியின் இவ்விரண்டு தலைவர்களும் பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். 

Read More: Malaysia Nanban News paper on 23.10.2017

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img