img
img

ஷாபி  கைது:  வாரிசான் கட்சியை  முடக்கும் நோக்கமா? 
சனி 21 அக்டோபர் 2017 12:50:04

img

முன்னாள் அமைச்சரும் பார்ட்டி வாரிசான் சபா கட்சியின்  (வாரிசான்)  தலைவருமான   டத்தோஸ்ரீ ஷாபி   அப்டால்  கைது   செய்யப்பட்டதன் நோக்கமே அக் கட்சியை முடக்கிப்  போடுவதுதான் என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட்  கூறினார். வாரிசான் கட்சியை  முடக்கிப்  போடவும், அவரின்  ஆதரவாளர்களை   பயமுறுத்தவும்தான்    ஷாபி   கைது     செய்யப்பட்டிருக்கிறார்  என்று துன் மகாதீர் தனது   வலைப்பதிவில்   கூறியி ருந்தார்.

முன்னாள்  புறநகர் மற்றும் வட்டார மேம்பாட்டுத்துறை அமைச்சருமான ஷாபியை  நேற்று முன்தினம் இரவு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்  கைது செய்தது.    விசாரணைக்காக அவரை அழைத்து சென்றது.  அவர்   சபா   மாநில ஊழல் தடுப்பு ஆணையத்தின்   தலைமையகத்தில்  நான்கு  மணி  நேரம் விசாரிக்கப்பட்டார்.   விசாரணையின்  முடிவில்  கைது   செய்யப்பட்டார்.

முன்னதாக, செம்பூர்னா நாடாளுமன்ற உறுப்பினரான ஷாபி கோத்தா கினபாலு அனைத்துலக விமான நிலையத்திலிருந்து நேராக எம்ஏசிசி அலு வலகத்திற்கு அவரின் வழக்குரைஞருடன் சென்றார்.

Read More: Malaysia Nanban Nes Paper on 21.10.2017

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img