img
img

நெருக்குதலுக்கு அடிபணியேன்.  டான்ஸ்ரீ சுல்கிப்ளி 
வெள்ளி 20 அக்டோபர் 2017 13:02:10

img

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்.ஏ.சி.சி.) தலைமை ஆணையர் டான்ஸ்ரீ சுல்கிப்ளி அஹ்மட் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும், ஒரு திருமணமான  பெண்ணுடனான அவரின் கள்ளத் தொடர்பு குறித்த புல னாய்வுகளை கண்காணிக்கும் பொருட்டு சட்டத்துறை தலைவர் அலுவலகம் சிறப்பு பணிப்படையை உரு வாக்கியுள்ளது.

சட்டத்துறை தலைவர் டான்ஸ்ரீ முகமட் அபாண்டி அலி நேற்று இதனைத் தெரிவித்தார். அக்கள்ள உறவு தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காக சுல்கிப்ளி விசாரிக்கப்பட்டு வருகிறார் என்று போலீசார் இவ்வார தொடக்கத்தில் கூறியிருந்தனர்.

ஊழல் தடுப்பு ஆணையத்தின் முக்கியப் புள்ளியான அவர் தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்த ளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டு மிகவும் பரபரப்பான ஒரு சூழலை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து அவர் மீதான விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

சுல்கிப்ளிக்கு எதிரான இக்குற்றச்சாட்டுகள் தொடர்பாக பொதுமக்களிடமிருந்தும் பத்திரிகையாளர்களிடமி ருந்தும் ஏராளமான கேள்விகள் தனக்கு கிடைத்திருப்பதாகவும் இதன் எவ்வளவு கடுமையானது என்பதை கவ னத்தில் கொண்டு, இது தொடர்பான விசாரணையை தீவிரமாகக் கண்காணிக்கும் பொருட்டு கடந்த அக்டோபர் 16-ஆம் தேதி பணிப்படையை தாங்கள் அமைத்திருப்பதாகவும் அபாண்டி தனது அறிக்கையில் குறிப்பிட்டார்.

Read More: Malaysia Nanban News Paper on 20.10.2017 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img