நேற்று அதிகாலை மணி 1.40 அளவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த உலுசிலாங்கூர் மாவட்ட காவல் துறையினர், சுங்கை சோ, கம்போங் டிராடிசியில் சந்தேகத்திற்குரிய வகையில் இரு மோட்டார் சைக்கிள்களில் சுற்றிக் கொண்டிருந்த 3 இளைஞர்களைக் கைது செய்தனர்.
அக்கம்பத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த தகவலைத் தொடர்ந்து விரைந்து வந்த காவல் துறை ரோந்து பிரிவினர் பதினைந்துக்கும் இருபது வயதுக்கும் இடைப்பட்ட 3 இளைஞர்களை தடுத்து நிறுத்தினர். அவர்கள் வைத்திருந்த பைகளை சோதனையிட்டதில் சிறு கத்தி, பிளையர், திருகு மற்றும் வெட்டும் ஆயுதங்களைக் கைப்பற்றினர். அவர்கள் மூவரும் வீடு புகுந்து திருடுதல் மற்றும் மோட்டார் சைக்கிள் பாகங்கள் திருடுதல் போன்ற குற்றங்களுக்காக விசாரணைக்கு உதவ தடுத்து வைக்கப் பட்டனர்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்