கிராண்ட் சாகா மற்றும் கிராண்ட் செப்பாடு ஆகிய நிறுவனங்கள், தீபாவளி திருநாளை முன்னிட்டு தனது நெடுஞ்சாலையை பயன்படுத்தவிருக்கும் கார்களுக்கு 10% சாலைக் கட்டணத் தள்ளுபடியை வழங்கவிருக்கிறது.
இந்த 24 மணி நேர கட்டணத் தள்ளுபடி, அக்டோபர் 18-ஆம் தேதி நள்ளிரவு 12-மணிக்கு தொடங்கப்பட்டு அன்றிரவு 11.59-க்கு முடிவடையும். இவ்விரு நெடுஞ்சாலைகளையும் உபயோகிக்கவிருக் கும் கார் ஓட்டுநர்களுக்கு இந்த 10% கட்டணத் தள்ளுபடியை வழங்குவதில் நாங்கள் பூரிப்படைகிறோம் என்று அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஏ.ராஜசோழன் தெரிவித்தார்.
தீபாவளி திருநாளை கொண்டாடும் அனைத்து இந்தியர்களுக்கும் வாழ்த்து தெரிவிக்கும் இவ்வேளையில், அனைவரும் சாலை பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்