img
img

ஆதரவற்ற பிள்ளைகளுக்கு ஆதரவளிப்போம்-சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ரோஸ்னி சோஹார்
சனி 14 அக்டோபர் 2017 17:18:54

img

ஆசிரமங்கள் மற்றும் வசதி குறைந்த பிள்ளைகளுக்கு அரசியல் கட்சிகள் மட்டுமில்லாமல் சமூக அமைப்பு களும் ஆதரவளிக்க வேண்டுமென உலுபெர்ணம் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ரோஸ்னி சோஹார் வலி யுறுத் தினார். அண்மை யில் உலு சிலாங்கூர் மாவட்ட தமிழ் இளைஞர் மணி மன்றத்தின் ஏற்பாட்டில் வசதியற்றவர்கள், ஆசிரமத்தில் வசித்து வரும் பிள்ளைகளுக்கு புதிய ஆடைகள் வழங்கும் நிகழ்வில் அவர் இவ்வாறு கூறினார். ஆதரவற்றவர்களுக்கு சமூக நல இலாகா வழி நிதியுதவிகள் கிடைக்கப் பெற்றாலும் தமிழ் இளைஞர் மணிமன்ற அமைப்புகள் போன்று இன்னும் பல அமைப்புகள் இதுபோன்ற உதவிகளை வழங்க முன்வரவேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

உலுசிலாங்கூர் மாவட்ட தமிழ் இளைஞர் மணிமன்றத்தின் சமூக நல சேவையினை வெகுவாகப் பாராட்டினார். இந்நிகழ்வில் கோலகுபு பாரு சிவானந்த ஆசிரமம் மற்றும் உலுபெர்ணாமைச் சேர்ந்த 30 பிள்ளைகளுக்கும் புதிய ஆடைகள் வழங்கப்பட்டன. 

Read More: Malaysia Nanban News Paper on 14.10.2017

 

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img