img
img

நாட்டின் மிகப்பெரிய போலிச் செய்தி தயாரிப்பாளர் அம்னோ தான்
சனி 14 அக்டோபர் 2017 17:09:39

img

அம்னோவுக்கு சொந்தமான அல்லது அதன் கட்டுப்பாட்டி லுள்ள பிரதான ஊடகங்களின் மூலம் நாட்டின் மிகப்பெரிய போலிச் செய்தி தயாரிப்பாளராக அம்னோ விளங்குவதாக ஜசெக மூத்த தலைவர் லிம் கிட் சியாங் அம்னோ மீது குற்றஞ்சாட்டி யுள்ளார். போலிச் செய்திகளிலிருந்து நாட்டை பாதுகாக்கு மாறு தகவல் தொடர்பு, பல்லூட கத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சாலேஹ் சயிட் கெருவாக் மலேசியர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

அது தொடர்பில் லிம் கருத்துரைத்தார். தாம் மோசமான நபர் என்றும் கம்யூனிஸவாதி என்றும் தம் மீது பலவாறாக முத்திரை குத்தப்பட்டது. பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் சீனாவுடன் அணுக்கமானதும் அந்த கம்யூனிஸ்டு முத்திரை பயன்படுத்தப்படவில்லை. பிரதமர் நஜீப் அமெரிக்க அதிபரை புகழ்ந்துரைக்கிற நிலையில் தம்மை அந்நிய சக்திகளின் கைக்கூலி என்றெல் லாம் சித்தரிக்கப்பட்டது. பக்காத் தான் ஹராப்பான் தலைவர்கள் மீது தாம் ஆதிக்கம் செலுத்துவ தாகவும் கூறப்பட்டது. அவை உண்மைகளா அல்லது அவை பொய்களும் போலிச் செய்திக ளும் எனக் கேள்வி எழுப்பினார்கள்.

Read More: Malaysia Nanban News Paper on 14.10.2017                  

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img