வரும் தீபாவளி கொண்டாட் டத்தை முன்னிலைப்படுத்தும் வகையில் பண்டிகை உணவுகள் இடம்பெறும். அஞ்சல் தலைகள், முதலாவது நாள் வெளியிடப்படும் உறை ஆகியவை அடங்கிய தயாரிப்புகளை போஸ் மலேசியா பெர்ஹாட் நான்காவது முறையாக வெளியிட்டுள்ளது.
அந்த அஞ்சல் தலைகளில் பண்டிகை காலத்தில் அதிகம் ருசித்து சாப்பிடும் வடை, முருக்கு, பால்கோவா, பாயாசம், தோசை, இட்லி, வாழை இலை சாப்பாடு உள்ளிட்டவை சித்தரிக் கப்பட்டிருக்கும். மேற்கண்ட உணவு வகைகள் பண்டிகை காலத்தில் இந்தியர்கள் மிகவும் விரும்புவையாக உள்ளன.
Read More: Malaysia Nanban News Paper on 14.10.2017
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்