img
img

நாட்டில் தாக்குதல் நடத்த சதித் திட்டம்
சனி 14 அக்டோபர் 2017 16:49:07

img

நாட்டில் தாக்குதல்கள் நடத்துவதற்கு திட்டமிட்ட அந்நிய நாட்டைச் சேர்ந்த 45 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பல்வேறு இடங்களில் போலீசாரால்  வளைத்துப்பிடிக்கப்பட்டனர். இதை உறுதிப்படுத்திய போலீஸ் படைத் தலைவர்  டான்ஸ்ரீ ஃபூஸி  ஹருண், இவர்கள்   வெடி குண்டுகளை இயக்குவதில் திறன் வாய்ந்தவர்கள் ஆவர் என குறிப்பிட்டார்.  நாட்டின் முக்கிய இலக்குகளில் தாக்குதல் நடத்துவதற்கு அவர்கள் திட்டம் கொண்டிருந்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில்  9  பேர் அபு  சயாப்  (ஏஎஸ்ஜி)  குழுவைச் சேர்ந்தவர்கள், மூவர் பெட்டுல்லா டர்க்கி, ஒருவர்  இஸ்லாமிக்  ஸ்டேட்   தொடர்புடைய   அல்பேனிய பயங்கரவாத அமைப்பு, மற்றொருவர்  ஜமாத்துல் முஜாஹிடீன்  பங்களாதேஷ் அமைப்பு ஆகியவற்றை  சேர்ந்தவர்களாவர். எஞ்சிய 31 பேர் பல்வேறு நாடுகளைச்  சார்ந்தவர்கள் என்பதுடன்  ஐஎஸ் சம்பந்தப்பட்டவர்களாவர். அதில் மூவர் ஈராக்கைச் சேர்ந்தவராவர்.

Read More: Malaysia Nanban News Paper on 14.10.2017

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img