img
img

மேல்முறையீட்டு தீர்ப்பு கிடைக்கும் வரையில் கெட்கோ நிலத்தில் தலையிட முடியாது.
புதன் 11 அக்டோபர் 2017 12:11:41

img

மலேசியாவில்  தமிழ்க்கல்வியின்  200 ஆம் ஆண்டு கோலாகலமான விழாவிற்குப் பிறகும் 60 ஆண்டுகால சுதந்திரத்திற்குப் பின்னரும், மலேசிய தேர்வு வாரியத்தில் தமிழ்மொழிக்கு அங்கீகாரம் மறுக்கப்படுவது எதனால்? ஏவுகணை ஆராய்கின்றது.

அதுவரையில், அவர்களுக்கு கிடைத்த மேல் முறையீட்டு தீர்ப்பை தள்ளி வைக்கவும் தாங்கள் விண்ணப்பம் செய்யப்போவதாகவும் அவர் கூறியுள்ளார். கெட்கோ நில விவகாரத்தில், தாமரை ஹோல்டிங்ஸ் நிறுவனத்திற்கு ஆதரவாக அளிக்கப்பட்டுள்ள நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கூட்டரசு நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப் போவதாக நீதிப்போராட்டத்தில் இறங்கியிருக்கும் அதன் 140 நிலக்குடியேற்றக்காரர்களின் சட்டப்பிரதிநிதியான வழக்கறிஞர் ஆர்.கங்காதரன் அறிவித்துள்ளார்.

தாமரை ஹோல்டிங்ஸ் நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் பெற்றிருந்த முந்தைய தீர்ப்பை புத்ராஜெயா மேல்முறையீட்டு நீதிமன்றம் கடந்த திங்கட்கிழமை நிலைநிறுத்தியது. அந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வதற்கு எங்களுக்கு 30 நாள் அவகாசம் உள்ள போதிலும் விரைவில் நாங்கள் அந்த மேல் முறையீட்டை பதிவு செய்வோம் என அவர் நேற்று கூறினார்.

Read More: Malysia Nanban News Paper on 11.10.2017

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img