img
img

போதைப்பொருளே கவலையளிக்கும் பிரச்சினை.
புதன் 11 அக்டோபர் 2017 11:46:19

img

பீர் விழா விவகாரத்தில் மவுனம் காப்பதற்காக துன் டாக்டர் மகாதீர் முகமட்டை குறை கூறுவோர், நாடு எதிர்நோக்கும் போதைப்பொருள் பிரச்சினை களை கண்டும் காணாமல் இருக்க வேண்டாமென கேட்டுக் கொள்ளப்பட்டனர். முஸ்லிம் அல்லாதவர்கள் போதை ஏற்படும் வரையில் பீர் குடிக்க விரும்பினால் அது அவர்களுடைய பிரச்சினை என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் கூறினார்.

அவர்கள் மற்றவர்களுக்கு பிரச்சினை கொடுக்காமலும் மது போதையில் வாகனத்தை ஓட்டிச் செல்லாமலும் இருக்க வேண்டும் என்பதே முக்கியம் என்று அவர் தனது chedet.cc வலைப்பதிவில் ‘பீர்’ என்ற தலைப்பில் இதை தெரிவித்துள்ளார். முஸ்லிம் இளைஞர்களால் போதைப் பொருள் தவறாக பயன்ப டுத்தப்படுவதே பெரும் கவலையளிக்கும் விவகாரமாக விளங்குகிறது என்று பார்ட்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா  அவைத்தலைவருமான டாக்டர் மகாதீர் குறிப்பிட்டார்.

Read More: Malysia Nanban News Paper on 11.10.2017

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img