அண்மையில் போலி பல் மருத்துவராக செயல்பட்டு போலி கிளினிக் நடத்திய இளம் பெண் ஒருவரின் நீதிமன்ற அபரா தத் தொகையைச் செலுத்துவத ற்கு அரசு சாரா அமைப்புகள் நிதி திரட்டும் இயக்கத்தை மேற் கொண்டது கவலை அளிக்கக் கூடிய தவறான நடைமுறை என்று மலேசிய பல் கட்டமைப்பு செய் வோரின் சங்கம் அறிவுறுத்தியது.
மலாக்காவில், பதிவு செய்யப்படாத தனியார் பல் மருத்துவர் கிளினிக்கை நடத்தி வந்ததற்காக நூர் பராஹனிஸ் இசாத்தி அட்லி (வயது 20) என்ற இளம் பெண்ணுக்கு மலாக்கா நீதிமன்றம் 70,000 வெள்ளி அபராதமும் அதைக் கட்டத் தவறினால் 6 மாதச் சிறைத் தண்டனையும் விதித்தது.
Read More: Malaysia Nanban News Paper on 10.10.2017
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்