img
img

சுதந்திரம் பெற்ற நாடு அடகு வைக்கப்பட்டுள்ளதா?
சனி 07 அக்டோபர் 2017 12:24:05

img

நாட்டிற்குச் சுதந்திரம் பெற்றுத் தந்ததில்  அம்னோ  பங்கு பற்றி  அதன்  தலைவர்கள் தற்பெருமை அடித்துக்கொள்கின்றனர். ஆனால், இன்றைய அம்னோ அதற்கு எதிர்மாறானதை செய்கிறது   என்று முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமட்  குற்றஞ்சாட்டினார். இன்றைய அம்னோவில் இருக்கும்  கயவர்களைப் போன்ற வர்களால் சுதந்திரத்தைப் பெற்றிருக்கவே முடியாது. நல்ல காலமாக, அதை துங்கு அப்துல் ரஹ்மான் வழி நடத்தினார்.

அதை அன்றுபோல்  வழிநடத்தி இருந்தால், நாம் இன்னொரு நாட்டிற்கு சொந்தமாகி இருப்போம், ஏனென்றால் அவர்கள்  வாங்கியுள்ள பெருங்கடனை நம்மால் கொடுக்க முடியவில்லை, என்று  துன் மகாதீர் தனது முகநூல் வீடியோவில் பதிவேற்றம் செய்துள்ளார். 

Read More: Malaysia Nanban News Paper on 7.10.2017

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img