img
img

பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்ட மாணவர் தற்கொலை
வெள்ளி 06 அக்டோபர் 2017 17:18:37

img

கட்டொழுங்கு பிரச்சினை காரணமாக 15 வயது இந்திய மாணவன் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டார். இதனைத் தொடர்ந்து இவர் கூரை விசிறியில் தூக்கு மாட்டிக் கொண்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர் தாமான் கிள்ளான் உத்தாமா பகுதியினை சேர்ந்தவர். 

புதன் கிழமையன்று ஏறத்தாழ பிற்பகல் 1.40 மணியளவில் இவர் தனது பெற்றோர் வீட்டில் இறந்து கிடக்கக் காணப்பட்டார். ஏறத்தாழ  காலை 11 மணி யளவில் இந்த பதின்ம வயதினரும் அவரது தாய் தந்தையரும் ஆசிரியர்களை பார்ப்பதற்கு பள்ளிக்குச் சென்று இருந்தனர். அங்கே சிறு சந்திப்பு நடந்தது. இம்மாணவர் பல்வேறு கட்டொழுங்கு பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளார். எனவே, இவர் பள்ளியினை விட்டு வெளியேற்றப்படுவார் என்று மாண வனின் பெற்றோர்களிடம் தெரிவிக்கப்பட்டது.

பெற்றோர்கள் தனது மகனுடன் வீடு திரும்பினர். மகனோ மேல் மாடியில் உள்ள அறைக்குள் புகுந்தார், நேரம் ஆகியும் மகன் மேல் மாடி  அறையினை விட்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் வலுத்தது. என்ன நடக் கிறது என்று சோதிக்க அறைக்குள் சென்ற தாயாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

Read More: Malaysia nanban News paper on 6.10.2017

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img