கடந்த மாதம் இங்கு டாமன் சாராவிலுள்ள ஒரு பொருளகத் தினுள் நயமாகப் பேசி நுழைந்து பாதுகாப்பு அறையி லிருந்து ஆறு லட்சம் வெள்ளியுடன் தப்பிச் சென்ற மோசடி நபரை போலீஸ் கடந்த செவ் வாயன்று மாலை 7 மணியளவில் மலாக்காவிலுள்ள அவரது இல்லத்தில் கைது செய் துள்ளது. முப்பதாவது வயதுகளில் உள்ள ஐயத்திற்குரிய அந்நபரை கோலாலம்பூரைச் சார்ந்த துப்பறியும் போலீஸ் குழு பிடித் துள்ளது. அவர் கடந்த மூன்று வாரங்களாக தலைமறைவாக இருந்துள்ளார்.
ஐயத்திற்குரிய அந்நபரின் இருப்பிடம் குறித்து துப்பு கிடைத்ததையடுத்து அவரை கண்காணிக்கும்விதமாக போலீஸ் குழு மலாக்கா சென்றது. திரு மணமாகி இரு பிள்ளை களுக்கு தந்தையான அந்நபரை புலனாய்வுக்கு உதவும் வகையில் போலீசார் தலைநகருக்கு கொண்டு வந்துள்ளனர்.
Read More:Malaysia Nanban News paper on 5.10.2017
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்