img
img

வெ. 4 கோடி மோசடி. அமைச்சரின் அரசியல் செயலாளர் கைது
வியாழன் 28 செப்டம்பர் 2017 13:50:32

img

அரசாங்க நிதியை மோசடி செய்தது தொடர்பில் மலேசிய ஊழல்  தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) விசாரணைக்காக மனிதவள அமைச்சரின் அரசியல் செயலாளர்  ஒருவரை எம்ஏசிசி கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட நபர் (வயது 61) டத்தோ அந்தஸ்திலானவர் ஆவார். எம்ஏசிசியில் வாக்கு மூலம் அளிக்கும் வகையில் புத்ரா ஜெயாவிலுள்ள அலுவல கத்திற்கு சென்றபோது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதானவர் சரவா ஐக்கிய மக்கள் கட்சியின் (எஸ்யூபிபி) செரியன் கிளை உறுப்பி னராவார்.

திறன் மேம்பாட்டு நிதிக் கழகத்திற்கு (பிடிபிகே) அனுப்பப்பட்ட ஒதுக்கீட்டை மோசடி செய்ததாக எம்ஏசிசி விசாரணை மேற்கொண்டு வருகிறது. இவ்விசாரணை  தொடர்பில்  ஏற்கெனவே பிடிபிகே அதிகாரிகள் மூவர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் 2016,  2017 இல் கூட்டரசு அரசாங்கம் ஒதுக்கீடு செய்த வெ.4 கோடி நிதியை சம்பந்தப்பட்ட இயக்குநர் மோசடி செய்ய உதவியதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

Read More: MALAYSIA NANBAN NEWS PAPER on 28.9.2017

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img