நாட்டின் மக்கள் தொகையில் நமது சமூகம் 7 விழுக்காடு மட்டுமே என்றாலும், இந்தியர்களுக்கான அரசியல் கட்சிகளும், அரசு சாரா இயக்கங்களும் கணக்கில் அடங்கா. ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு கொள்கை, திட்டம், நோக்கம், குறிக்கோள் இருந்தாலும் பொதுத்தேர்தல் என்று வரும்போது அவர்கள் அனைவரின் கவனமும் இந்திய வாக்காளர்கள் என்ற ஒரே திசையை நோக்கியே செல்கிறது.
ஆனால், இந்த விஷயத்திலாவது ஒற்றுமை இருக்கிறதா? இந்தியர் என்பதை தவிர, ஆளும் தேசிய முன்னணி, எதிர்க்கட்சி கூட்டணி என்று இரு திசைகளில் அவர்கள் மேற்கொள்ளும் பயணத்தில் இந்திய சமூகத்தினர் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை அவர்களே தீர்மானிக்கின்றனர்.
தேசிய முன்னணியையே பெரிதும் சார்ந்திருந்த இந்நாட்டு இந்தியர்களுக்கு 2008-ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் ஹிண்ட்ராப் ரூபத்தில் ஒரு மாற்று வழியை ஏற்படுத்தியது என்பதை மறுக்க முடியாது. ஆனால், காலப்போக்கில் மக்கள் இதையும் நம்ப முடியாத ஒரு சூழல் ஏற்பட்டது.
Read More: MALAYSIA NANBAN NEWSPAPER on 26.9.2017
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்