வலது கை கொடுப்பதை இடது கை அறியாது" எனும் ஒரு பழமொழி நமது வழக்கில் உள்ளது. இதைப் போலவே, அரசாங்கம் மலேசிய இந்தியர்களுக்கு குறிப்பாக ஏழ்மையிலும் வறுமையிலும் தவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஆதாரமாக இருந்திருக்க வேண்டிய மானியங்கள் எங்கே சென்றன என்பதை ஆராய வேண்டிய அவசியம் இருப்பதாகவே கருதப்படுகிறது.
சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட மானியங்கள் இந்திய சமூகத்தினரிடையே சமூகப் பொருளாதார இன்னல்களுக்கும், இந்திய சமூகத்தில் தலைவிரித்தாடும் சமூகச் சீர்கேடுகளுக்கும் விடியலை ஏற்படுத்த உதவியிருக்க வேண்டும். ஆனால், அது கடலில் கரைத்த உப்பைப்போல எவ்விதமான உருமாற்றத்தையும் ஏற்படுத்தாமல் போனதற்கு யார், என்ன காரணம்? டத்தோ எஸ்.கே.தேவமணி விளக்கம் தருவாரா?
READ MORE : MALAYSIA NANBAN NEWS PAPER on 25.9.2017
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்