img
img

அபு சயாப் பயங்கரவாதக் கும்பலுடன் தொடர்புடைய 7  ஆடவர்கள்  கைது 
வெள்ளி 22 செப்டம்பர் 2017 12:41:26

img

அபு சயாப் பயங்கரவாதக் கும்பலுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 7 பிலிப் பைன்ஸ் ஆடவர்களை போலீசார் கைது செய்தனர்.

சுதந்திர தினத்தின் போதும் சீ கேம்ஸ் முடிவு விழாவின் போதும் அபு சயாப் கும்பல், மலேசியாவில் தாக்குதலை நடத்தத் திட்டமிட்டிருந்ததாக கூறப்பட்டது. இதையடுத்து இந்த சந்தேகப் பேர்வழிகளைத் தீவிரமாக கண்காணித்து வந்த காவல் துறை யினர்  செப்டம்பர் 14ஆம் தேதி யன்று இவர்களை கைது செய்த தாக  போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ முகமட் ஃபுசி ஹருண் கூறினார்.

அந்த எழுவரும் 22 வயதிலி ருந்து 38 வயதிற்கு உட்பட்டவர்கள். அவர்கள் கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூரில் உள்ள தனியார் தொழிற்சாலைகளில் பாதுகாவலர்களாக பணிபுரிந்து வந்துள்ளனர். 

Read More: MALAYSIA NANBAN NEWS PAPER ON 22.9.2017

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img