சுமார் 51 வயதுடைய ஆசிரியர் ஒருவர் இரண்டாம் படிவ மாணவியிடம் இரு முறை பாலியல் பலாத்காரம் புரிந்த குற்றச்சாட்டின் பேரில் நேற்று முன்தினம் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
பாதிக்கப்பட்ட 14 வயது மாணவி தனக்கு நேர்ந்த கொடுமையை மற்றொரு ஆசிரியரிடம் கூறியதை அடுத்து அவர் அந்த மாணவியின் தாயிடம் தகவல் தெரிவித்துள்ளார்.இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் தொடக்கத் தில் ஒரு முறையும் இம்மாதத்தில் ஒரு முறையும் ஆக இரண்டுமுறை அந்த ஆசிரியர் தன்னைப் பாலியல் பலாத்காரம் செய்தார் என்று பாதிக்கப்பட்ட மாணவி கூறியுள்ளார்.
அந்த மாணவியை சம்பந்தப்பட்ட ஆசிரியர் சிபுரான் அருகிலுள்ள இடத்திற்கு அழைத்துச் சென்று தனது காரில் இந்தக் குற்றச் செயலைப் புரிந்ததாக சரவா குற்றப் புலனாய்வு பிரிவுத் தலைவர் டத்தோ தேவ் குமார் தெரிவித்தார்.
Read More: MALAYSIA NANBAN NEWSPAPER ON 21.9.2017
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்