img
img

இந்திய இளைஞரை கடத்தி வெ.30 லட்சம் பிணைப்பணம் கோரிய கும்பல்
வியாழன் 21 செப்டம்பர் 2017 15:38:22

img

இந்திய இளைஞர் ஒருவரை கடத்திய கும்பல் அவரின் தந்தையிடம் வெ. 30 லட்சம் பிணைப்பணம் கோரியதைத் தொடர்ந்து பேரா போலீசார் மேற்கொண்ட அதிரடிச் சோதனையில் இக்கும்பலைச் சேர்ந்த 12 பேரை கைது செய்ததோடு  கடத்தப்பட்ட இளைஞரை பத்திரமாக மீட்டனர் என்று பேரா போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஹஸ்னான் ஹசான்

நேற்று பேரா போலீஸ் படை தலைமையகத்தில் நடைபெற்ற சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் இவ்விவரங்களை வெளியிட்டார். கடந்த செப். 3ஆம் தேதி பகல் 3.30 மணியளவில் தைப்பிங் மாவட்ட காவல் நிலையத்திற்கு மாணவர் ஒருவர் செப். 2ஆம் தேதி கும்பல் ஒன்றினால் கடத்தப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பேரா போலீஸ் படை சிறப்பு அதிரடிப் படையை அமைத்து புலன் விசாரணையை தொடங்கியது என்று கூறினார்.

இளைஞரை கடத்திய கும்பல் அந்த இளைஞனின் தந்தையிடம் வெ. 30 லட்சம் வரை பிணைப்பணம் கோரி மிரட்டியுள்ளது. பிணைப்பணம் தராவிட்டால் இளைஞரை (மகனை) கொன்று விடுவோம் என்று மிரட்டியுள்ளனர். 

Read More: MALAYSIA NANBAN NEWSPAPER ON 21.9.2017

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img