டாமன்சாரா ஹைட்ஸில் உள்ள ஒரு வங்கியில் திரைப்படக் காட்சியைப் போன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. டி-சட்டை, அரைக்கால் சிலுவார், சிலிப்பர் அணிந்திருந்த ஓர் ஆடவன் ஆறு லட்சம் வெள்ளி ரொக்கப் பணத் துடன் வங்கியில் இருந்து சாதுரிய மாக வெளியேறி உள்ளான்.
இந்த சம்பவம் செப்டம்பர் 8ஆம் தேதி நண்பகல் 12.30 மணியளவில் நிகழ்ந்ததாக சன் டெய்லி தெரிவித்தது. தான் ஒரு தீயணைப்புக் கருவி டெக்னிஷி யன் என்றும் வங்கியின் தீய ணைப்புக் கருவிகளை கண்கா ணிக்க நியமிக்கப்பட்டு இருப்ப தாகவும் அந்த ஏமாற்றுப் பேர்வழி வங்கி ஊழியர்களிடம் கூறியுள்ளான்.
READ MORE: MALAYSIA NANBAN NEWSPAPER ON 20.9.2017
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்